Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Thursday, July 2, 2020

சீதோசனம்

என்னவளே!!
உன் சிறு புன்னகையின் - மூலம்
என் வாழ்க்கையின்
அனைத்து
சீதோசன நிலைகளையும்
மாற்றியே விடுகிறாய் !!!

Tuesday, August 7, 2012

Tamil Kavithai

 உறவு

 நண்பர்களாய் சந்தித்து

 காதலர்களாய் பயணித்து

 கணவன் மனைவி போல் 

 வாழ்ந்த வாழ்வு

 “தொடர்பு” என்ற ஒற்றைச் சொல்லில்

  கள்ளமாய் முடிவுற்றது தினசரிகளில்.

Saturday, October 16, 2010

War on Democracy - Film by John Pilger

I am posting this film* as to get a different perspective of the world around us. It is not the world we see is always real...there exists different perspectives of the world.

Democracy - Its mainly a pseudo we mainly see all around us.

Freedom - Like a cow tied to a longer rope. (remember having read somewhere).
It is just all about your Fcuking feeling!!!.

Now to Film,

Part 1


Part 2


Part 3



Part 4


Part 5


Part 6


Part 7


Part 8


Part 9


Part 10



*Disclaimer:
Viewers and readers, this film is a link taken from youtube, if in any case, youtube decides to remove the clips, it may not be available for your view as well. These videos are posted for the sake of and getting the perspective of other side. there is not any other agenda , hidden or otherwise.

Friday, February 12, 2010

Tamil kavithaigal

மெல்ல கொல்லும் விஷம்
=======================

என்னை மெல்ல கொல்லும் விஷம்

நீ ஒரு அமுதவிஷம் தான்


உன்னை விரும்பியே நான்


குடிக்கிறேன் உன் காதலுடன்


கல் நெஞ்சனையும் கரைத்திடும்


காயங்கள் பல கொடுத்திடும்


இருப்பினும் தீபம் நோக்கிய ஈசல்போல்


தெரிந்தே விழுகிறேன் உன் மேல் - காதலே


இதற்க்காய் இறுமாந்திராதே


என்னவள் காதலோ இதற்க்கும் மேலே


உன்னையல்ல காதலே - உன்


காதலையே நாங்கள் காதலிக்கிறோம்!!

Friday, February 5, 2010

HOW-TO :Generating money out of thin air?

You may be amazed after viewing this video, How this system works amazingly well and feeding a large number of people?. How it has turned out to be a world phenomenon?. "Globalization" a buzz word, how does it contribute to this money generation machine?.

Is globalization a sweet coated word for 'modern slavery', whatever, just watch the movie, its bit lengthier, but it worth watching to understand "How money is generated out of thin air?"


Thursday, August 20, 2009

Tamil kavithaigal

அது காதலாகுமா?
================

நான் உன்னை விட்டு விலகும் போதெல்லாம்
முன்னிலும் நெருங்கியதாகவே உணர்கிறேன்


உனக்குக் கொடுத்த வாக்கை காப்பாற்றுவேன்
என்று முன்னிலும் உறுதியாகவே
இறுதியாகவே கூறினாலும்
ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகும் நான்
வெட்கமென்பதே அறியாதவனாயிருக்கிறேன்


என்னையும் அறியாமல் நான்
இவ்வாறு இருப்பதற்க்கு காரணம்
என்னை ஆட்டிப் படைக்கும் சக்தியே
அது தான் காதல் என்றால்
அது இல்லாமல் போக
நான் தான் இல்லாமல் போக வேண்டுமா?


அன்புக்குரியவளை
ஆட்டிப் படைத்து
உடலையும் உள்ளத்தையும்
உருக்குலைக்கும் அது தான்
என் காதல் என்றால்
அது காதலாகுமா?

Wednesday, August 5, 2009

மீண்டும் ஆரம்பம்....

மே மாதம் பதினாறு, பதினேழு மற்றும் பதினெட்டு திகதிகளில் நடந்த கொடுமைகளை அடுத்து மனது எதிலும் நாட்டம் கொள்ளாமல் அலை பாய்ந்தது, உலகமே பார்க்க நடந்தேறிய கொடுமைகளைக் கண்டு , உலகத்தின் மீதே கோபமும், வெறுப்பும் கூடியது...

உலகத்தின் நியதிகள் எப்படி நிர்னயிக்கப் படுகின்றன எனபதற்க்கு சாட்சியங்கள் கூற இனி எவரும் தேவையில்லை !!!

நியாயம் பற்றிப் பேசும் தகுதியை அது இழந்து நாட்கள் பல ஆகிறது...

மனச்சாட்சி மண்ணாங்கட்டியாகிய கதை இதுதான் போலும்...

அன்றைய கொடுமையான நாட்கள் இப்பொழுது வரலாறு ஆகி போனது...

முன்னைய வரலாறுகள் மண்ணாகிப் போனது...

உலகத்தால் சாகடிக்கப்பட்ட ஆத்மாகள்...அப்படியே இருந்து பட்டு போகட்டும்...

இனி நம்மால் என்னதான் செய்ய முடியும்?

அனைத்தையும் மீறி ,இனி நாம் என்னதான் செய்யப் போகிறோம்!!!

Monday, May 11, 2009

ராஜீவ் காந்தியின் தீபாவளிக் கொண்டாட்டம்...!

ராஜீவ் காந்தியின் தீபாவளிக் கொண்டாட்டம்...! 

1987 ம் ஆண்டு ஈழத்தமிழர் வாழ்வில் நிறையவே நடைபெற்றது. இந்தியா அமைதிப்படை என்ற போர்வையில் ஒரு அழிப்புப்படையை ஏவிவிட, அது விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் அப்பாவிகளை பலியெடுத்தது. விமானத்தில் இருந்து முதலில் உணவுப்பொட்டலங்கள். பின்னர் ஒப்பந்தம். திலீபனின் உயிர் பறிப்பு. குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் தீருவில் தீ. முதல் பெண் மாவீரர் ஆகி மாலதி மரணம். இன்னும் இன்னும். அதன் தொடர்ச்சியாய் அப்பாவிகள் மீதான படுகொலை.

ஒக்ரோபர் 21, 1987 அன்று பாரத மக்கள் ஏன் அனைத்து இந்து மக்களும் நரகாசுரனை வதம் செய்த தீபாவளி திருநாளை குதூகலமாக கொண்டாடுகிறார்கள். ஆனால் யாழ்ப்பாணக் குடாநாடோ சோபையிழந்து அந்நிய இராணுவத்தின் அகோரப்பிடிக்குள் அகப்பட்டு சின்னாபின்னமாகி கொண்டிருந்தது. யாழ்ப்பாண கோட்டையில் இருந்து இந்திய இராணுவம் வடக்கு நோக்கி ஒரு முன்னேற்ற முயற்சியில் இறங்கியது. அதற்கு ஆதரவாக கோட்டையில் இருந்து செறிவான எறிகணைத் தாக்குதல் நடாத்தப்படுகிறது. அது யாழ்ப்பாணத்தின் எல்லாப் பாகங்களிலும் விழுந்து வெடிக்கிறது. மக்கள் அல்லோலகல்லோலப்பட்டு அலறியடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். நிறைய எறிகணைகள் யாழ் மருத்துவமனையை பதம் பார்க்கிறது. பாதுகாப்புக்கு வைத்தியசாலை சிறந்தது என் எண்ணி அதற்குள் ஏராளமானோர் நுழைகிறார்கள். மதியம் ஆரம்பித்த தாக்குதல் இடைவெளி இன்றி தொடர்கிறது.

இப்போது எறிகணைகள் மருத்துவமனையின் நோயாளர் விடுதிகளிலும் வீழ்ந்து வெடிக்கிறது. எல்லோரும் கதறியழுதவாறு சிதறி ஓடுகிறார்கள். சிலர் மேல்மாடியில் இருக்கும் எக்ஸ்ரே அலுவலக அறைக்கும், வைத்தியசாலை அலுவலக அறைக்கும் ஓடுகிறார்கள். மேல்மாடி என்பதால் பாதுகாப்புக்கு உகந்தது என எண்ணியிருக்க கூடும். இதற்குள் காயம் அடைந்தவர்கள் ஒருபுறம். உயிர் பிரிந்த உடலமாக கிடந்தவர்கள் ஒருபுறம். மாலை 4.40 மணியளவில் இராணுவம் மேற்கு பக்கமாக வைத்தியசாலைக்குள் நுழைகிறது. ஊழியர்கள் தமது சீருடைகளை தரித்து நிற்கின்றனர். மருத்துவர்களும் தத்தமது உடைகளை அணிந்து அச்சத்துடன் செய்வதறியாது நிற்கின்றனர். இராணுவம் சுட்டபடி உள்ளே நுழைகிறது.

"நாங்கள் ஊழியர்கள்" என்று ஆங்கிலத்தில் ஊழியர்கள் கத்துகிறார்கள். நாங்கள் "சிவிலியன்ஸ்" எனப் பொதுமக்கள் கத்துகிறார்கள். இரத்த வெறி பிடித்த இந்திய இராணுவத்திற்கு இது விளங்குமா? சுட்டுத்தள்ளுகிறது. ஐயோ அம்மா! முருகா! முருகா!! என குழறல் சத்தம் கேட்கிறது. பின்னர் சூட்டுச் சத்தம். இப்போது அந்த குழறல் சத்தங்கள் அடங்குகிறது. நிலைமை மோசமாகிவிட்டதை உணர்ந்த அப்பாவி நோயாளர்கள் இங்கும் அங்கும் திகிலுடன் ஓடுகிறார்கள். அங்கே நின்ற ஒரு சிறுவனும் (வயது 15) சிதறி ஓடுகிறான். அவனது தந்தை ஒரு வைத்தியசாலை ஊழியர். இப்படி ஒவ்வொரு விடுதியாக இராணுவம் நுழைந்து தனது மிலேச்சத்தனமான கைவரிசையை காட்டி கொண்டிருக்க இருள் சூழ்ந்து கொண்டது. எல்லோரையும் பயம் கவ்விக்கொண்டது. செய்வதறியாது கட்டில்களுக்கு கீழே படுத்தவர்களும், இறந்தவர்களோடு இறந்தவர்களாக பாவனை செய்து படுத்தவர்களும் என நோயாளர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்தனர். இரவு எங்காவது காயம் அடைந்தவர்களின் முனகல்சத்தம் கேட்கும். அந்த இடத்தை நோக்கி 'டுமீல்' 'டுமீல்' என துப்பாக்கி ரவை பாயும். பின்னர் அந்த சத்தம் அடங்கி விடும். இவ்வாறு அன்று இரவு முழுவதும் முனகல் சத்தமும் பின்னர் சூட்டுச் சத்தமும் நடந்தது. ஏன் என கேட்காமல் அப்பாவிகளை சுட்டுத்தள்ளி தனது கொலைவெறிகளை தீர்த்துக்கொண்டது.

அடுத்தநாள் காலை விடிந்தது(22-10-1987). காலை 8மணியளவில யாரோ ஒரு பெரியவர் இராணுவத்துடன் நோயாளர்களுக்காகவும் நிலைமைகளுக்காகவும் வாதாடினார். பின்னர் வழமைபோல சூட்டுச்சத்தம். ஆட்கள் அலறித்துடித்தபடி வீழ்ந்தனர். அவர் வேறுயாருமல்ல வைத்திய நிபுணர், கலாநிதி அ.சிவபாதசுந்தரம். அவரோடு இறந்தது சில தாதிமார்கள். இச்சத்தம் எல்லா விடுதிகளுக்கும் கேட்டது. மிகுதியாக உயிருடன் இருந்தவர்களை இது உலுப்பி எடுத்தது. என்ன நடக்கும் என அச்சத்தில் இருந்தார்கள்.

10.30 மணி உயிருடன் இருப்பவர்களை கைகளை உயர்த்தியபடி வெளியே வரச்சொல்கிறது இராணுவம். அச்சத்துடன் எல்லோரும் என்னநடக்குமோ என எண்ணியபடி வெளியே வருகிறார்கள். அங்கே இறந்த உடல்கள் எல்லாம் பனங்கிழங்கு அடுக்கியது போல கிடந்தது. வீங்கிய உடல்கள். சிதறிய உறுப்புகள் என பார்ப்பதற்கு கோரமாக இருந்தது. அதற்குள் காயப்பட்டு குறை உயிரில் இருந்தவர்களும் அடங்குவர். அந்த சிறுவனும் நண்பனும் வெளியே வருகிறார்கள். அவனுடைய தாயாருடன் ஒரு தம்பி முன்னே செல்வதை காண்கிறான். வெளியே செல்கிறான். ஆனால் அவனது தந்தையாரையும் இரண்டு தம்பிமாரையும் காணவில்லை. எண்ணங்கள் பலவாறாக ஓடுகிறது அவனுக்கு. விறாந்தையில் கிடந்த உடல்கள் இரத்தவெள்ளத்தில் கிடந்தது. இரத்தவாடை மிக மோசமாக இருந்தது. உடலங்களுக்கும், இரத்தவெள்ளத்திற்குள்ளாலும் எல்லோரும் வெளியே வருகிறார்கள். கைகளை கூப்பியபடி கிடக்கும் உடலங்கள் (கும்பிட கும்பிட சுட்டிருப்பார்கள்), மகனை கட்டியணைத்தபடி கிடக்கும் தாய், தந்தை உடலம் என மிகவும் உருக்கமாகவும் கோரமாகவும் காட்சியளித்தது.

அவன் தந்தையை தேடினான். எங்கும் காணவில்லை. இரவு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் உற்வினர் இருந்தால் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். அவனும் சென்று பார்க்கிறான். அங்கே அவனது தந்தையின் உயிரற்ற உடலத்தைப் பார்க்கிறான். திகைத்துப்போகிறான். தம்பிமாரை காணவில்லை. அங்கே காயமடைந்த ஒருவர் சொல்கிறார், "தம்பி உங்கள் அப்பா காயமடைந்த ஒருவர் தண்ணீர் கேட்ட போது, மேசையில் இருக்கும் தண்ணீரை எடுத்துக் கொடுக்க முயன்ற வேளை சிப்பாய் ஒருவனால் சுடப்பட்டு இறந்தார். மனம் கொதித்தான். இருந்தும் நிலைமை மோசம். என்ன செய்ய முடியும்.

இனி தகனக்கிரியைகளை நடத்தவேண்டும் என ஒரு வைத்தியரை அணுகிகேட்க, அவரும் இராணுவத்துடன் தொடர்பு கொண்டார். பிரேத அறைக்கு அருகில் இருந்த வெளியில் எல்லோர் சடலங்களையும் அடுக்கி வைத்திருந்தனர். அந்த சிறுவனின் தந்தையின் உடலை ஒரு கரையாக வைத்து தீயை மூட்ட சொன்னார்கள். அவனும் தீயை மூட்டினான். அவனை கொண்டே ஏனைய உடல்களுக்கும் தீ மூட்டுவித்தனர். எல்லோர் உடல்களும் தீயுடன் சங்கமமாகியது. 15வயது சிறுவன் 70ற்கு மேற்பட்ட உடலங்களுக்கு தீ வைக்கிறான். இந்த கொடுமை எங்கும் நடக்குமா.

ஒருமாதத்தின் பின்னர் அவனது தம்பியரைக் கண்டுபிடித்தான் அந்த சிறுவன். அவர்கள் கூறினர். "உங்களை இராணுவம் சுடத்தான் (22.10.1987 காலை) கூட்டிக்கொண்டு போறான் என நினைத்து, நாம் காயப்பட்டவர்களுடன் கிடந்து பின்னர் நல்லூரிற்கு தப்பி ஓடி வந்தோம் என்றனர்.

இந்திய இராணுவத்தின் இந்த காட்டுமிராண்டித்தனத்தால் 70 ற்கு மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டணர். அவர்களில் 23 வைத்தியசாலை ஊழியர் அடங்குவர். மூன்று சிறப்பியல் வைத்திய நிபுணர்களும் அடங்குவர். விபரம்....

வைத்திய கலாநிதி அ. சிவபாதசுந்தரம்
வைத்திய கலாநிதி எம்.கே. கணேசரட்ணம்
வைத்திய கலாநிதி பரிமேலழகர்
தலைமைத்தாதி திருமதி வடிவேலு
தாதி திருமதி லீலாவதி
தாதி திருமதி சிவபாக்கியம்
தாதி ராமநாதன்
வாகன ஓட்டுநர் சண்முகலிங்கம்
தொலைபேசி இயக்குநர் கனகலிங்கம்
கள மேற்பார்வையாளர் கிருஷ்ணராஜா
கள மேற்பார்வையாளர் செல்வராஜா
கோ.உருத்திரன்
க.வேதாரணியம்
இரத்தினராஜா
மு.துரைராஜா
மெ.வரதராஜா
இரா.சுகுமார்
க.சிவராஜா
க.சிவலோகநாதன்
சி.ஜெகநாதன்
இரா.சுப்பிரமணியம்
எஸ்.மார்க்கண்டு
க.பீற்றர்

இன்று அந்த சிறுவன் ஒரு விடுதலைப் போராளி. எவைகள் எமது போராளிகளை உருவாக்குகின்றன். எவைகள் எமது விடுதலைப் போராட்டத்தை விரைவு படுத்தும் என்பதற்கு இவை சான்றுகள்.

ஈழத்தமிழர் வாழ்வில் நடைபெற்ற இந்த துன்ப நிகழ்வுகளின் பதிவுகள் தொடரும்....!

இதே தினத்தில் கொல்லப்பட்ட அனைவருக்கும் எமது கண்ணீர்ப்பூக்களை காணிக்கையாக்குகின்றோம்.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

 
யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அன்றைய இந்தியப் படைகளின் வெறியாட்டம் ...இன்றைய சான்றுகளும் விரைவில்.....

Saturday, May 9, 2009

Shocking Claims in Srilanka's concentration camps in Vavuniya

please do see for yourself..an independent media, sneaked into Camp, if this is happening in Camps, think of war zone.




Thursday, April 30, 2009

Meeting you after long time!!!

Readers!!

Sorry to have missed you for long time.

Reason for not having regularly posting any new item here is because of on-going genocidal war in Eelam.

I was very much depressed and numbed by keeping hearing news about it and constantly exposed to all types of pictures and video clips that passed through me.

Moreover, I have two of my aunts trapped over there, who had been evacuated last month by ICRC ship. I talked to both of my aunts two weeks back.

I was really depressed not only because of seeing the atrocities of Lankan army, but also the silence maintained by IC and the double standard by UN.

I can surely say that its not my sentiment that was hurt but my conscience. I really felt being left alone.

All the humanitarian activities, human rights, etc etc really looked as a farce on humanity. I finally have understood "darwinian theory", which is being proved right repeatedly.

And political dramas that had been unwound by many in Tamilnadu also very depressing. Finally a voice has come from an unexpected quarter, and has got all the accolades from almost all Tamils, hopefully, whatever is promised is attained.

Friday, March 13, 2009

வணங்கா மண் - உறவுகளின் உயிர் காப்பதற்க்கான தாயகம் நோக்கிய பயணம்


உலகமே கை விட்ட பின் எம் உறவுகளின் உயிர் காப்பதற்க்கான தாயகம் நோக்கிய பயணம்.

பிரித்தானிய வாழ் புலம் பெயர்ந்த உறவுகளால் ஈழத்து உறவுகளுக்கான உணவு மற்றும் உயிர்க்காப்பு மருந்துக்களுடன் தாயகம் நோக்கிய பயணத்திற்கு அனைவரும் ஒன்றிணையுமாறு "வணங்கா மண்" ஒருங்கிணைப்பு குழு கேட்டுக்கொள்கிறது.
தற்போதைய யுத்த நடவடிக்கையில் என்றுமில்லாதவாறு உணவு ஆயுதமாக பாவிக்கப்படுகின்றது.

இதற்க்கு ஜநா முதல் உலகநாடுகள் அனைத்துமே எம்மக்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கிறது, இந்நிலையில் எம் உறவுகளுக்காக பிரித்தானிய தமிழர்களால்"வணங்கா மண்" நடவடிக்கை இன்று முதல் பிரித்தானியாவில் பல்வேறு இடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் குண்டுமழையில் சாவுக்குள் வாழ்வாய் வாழும் மக்களை பட்டியால் சாவு கொள்ள விடுவோமா? வேதனைகள் சோதனைகளை கடந்து வந்து புலம் பெயர்ந்து வாழும் நாம் எம்மினம் அழிய விடுவோமா? அரசுகள் கைவிட்டால் என்ன? மனிதநேயம் கொண்ட மக்களிடம் எடுத்து செல்லுங்கள் எம்துயரை, பெற்றுக்கொள்வோம் அவர்கள் ஆதரவை. காத்திடுவோம் எம் உறவுகளை என்று வேண்டிநிற்கிறது "வணங்கா மண்" ஒருங்கிணைப்பு குழு.

தொடர்புகளுக்கு info@vannimission.org

Thanks : Tamilskynews.com

Wednesday, March 11, 2009

கலைஞர் - ஒரு தமிழினக் கொலைஞர்!

கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க
கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று,
கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!

தம்பிதம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க
சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி!

சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!
உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.

சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து
செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ
கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!

பௌத்த நெறிபடித்துசிங்கள வெறிபிடித்துதமிழன் உயிர்குடித்து,
தோள்கள் திணவெடுத்துபெண்கள் முலையறுத்துதமிழன் இனமழிக்க
துடிக்கின்றான் சிங்களவன் அங்கே!

தெய்வக்குறள் படித்துபதவி வெறிபிடித்துசூது மிக வளர்த்து,
ஊதி உடல் பெருத்துபாதித் தமிழகத்தைபரம்பரைக்கு எழுதிவிட
தவிக்கின்றான் எங்களவன் இங்கே!

இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும்
சப்பாணிக் கழுதையே - இனி
எப்போதும் மறவாது தமிழினம் - உனை
எப்போதும் மறவாது தமிழினம்!

தமிழினம் அழிகிறதுதமிழகம் அழுகிறது!
தலைவன் நீ என்ன செய்தாய்!

தனி அறையில் ஓய்வெடுத்துதிறம்பட நீ நடித்து,
முதுமையிலும் இளமைகண்டாய்! - எங்கள்
முதுகெலும்பை ஏன் உடைத்தாய்!

பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான்
சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க!
எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாதெனும்
வெட்டிப் பழமொழிக்கு சான்றாக வந்துவிட்டாய்

குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! - உன்
சிரத்தை அரிந்துவரச் சொன்னான் ஒரு வடவன்
சினந்து எழுந்தோம் தமிழ்த்தலைவன் நீ என்று - இன்று
உணர்ந்து கொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று!

தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! - இனி உன்
மந்திரத் தமிழ் நடை மயக்காது எங்களை
உன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம்
ஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்!

இசைபாடும் புலவன் இன்று வசை பாட வந்ததேன்
அசையாத கல் மனது அசைந்திடும் என்பதாலாஇல்லை
கடுப்பேறி குமைந்திருக்கும் என் போன்ற இதயங்கள்
இளைப்பாற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திடவே!

தமிழனை குறைவாக எடைபோட்டாய்!
தமிழனுக்கு எதிராக தடை போட்டாய்!
முடிந்தது உன் ஆட்சி!
மடிந்தது உன் சூழ்ச்சி!

அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றெனும் நீதியும் நிலைக்கட்டும்!
அடிவயிறு எரிகின்ற அன்னையரின் வெப்பம் உனை
அப்படியே பொசுக்கட்டும்!
ஆதித்தமிழினம் அகிலத்தை ஆளும்!
அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்!
அன்னியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்!
அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்!

சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும்
சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் - இது
சத்தியம்சத்தியம்சத்தியம்!

திவாகரன்,தம்பிரான் தோழர்

Thanks To Thivakaran....

Tuesday, February 24, 2009

Once an Insurgent now a president......Eelam struggle

please do have a look at the second part of this video...it gives the clear idea of "How the language has changed globally"...once an insurgent now a president accepts the change in language and how he effectively uses it now.

He once fought against disappearances and now the very thing his government is doing....





Monday, February 23, 2009

UGLY face of WAR

I am reproducing the Article that i happen to read from "Los angels times"....brings forth the other side of "Glorious victories" sinhala Govt is talking about....its really disheartening to know, how these ordinary citizens are misled by chauvinistic Lankan government....May all these souls lost in this ruthless WAR may R.I.P.

A military surge brings predictions of defeat for Tamil Tiger separatists. But many missing are among the casualties of the quarter-century conflict, and there could be more.
By Mark Magnier 
February 22, 2009
Reporting from Kuliyapitiya, Sri Lanka -- The white tattered strips line the main road to Kuliyapitiya, hanging off telephone poles and fence posts, each one signifying another funeral, another loss, another hole punched in the heart of a family. A few miles away, in the center of town, ribbons of another sort decorate the chest of a commando at a recruiting post working to impress a group of teenage boys. 

A recent surge by the Sri Lankan army, boosted by an aggressive expansion of its forces, has prompted the government to predict that victory is just around the corner in its 25-year war with the Tamil Tiger rebels who have sought to carve out a homeland in the north and east of this island nation.

Amid the rising euphoria, however, some question whether these hardened fighters will go away that easily, whether the human toll will really end, whether the white ribbons will stop fluttering at every turn.

Sri Lanka has paid a huge price, in economic loss, social and political strain, destroyed infrastructure and human lives, for its long civil war. Almost everyone in this nation of 20 million has been touched. 

But it's the rice- and coconut-growing areas such as Kuliyapitiya district with its 150,000 population that have paid the highest toll. The government's all-volunteer army has found fertile ground for recruiting in rural areas where job prospects are limited and the army offers adventure, a uniform and a decent paycheck of about $200 a month. "Join the winning side," says a nationwide radio advertisement.

Recently, funerals in these parts have been running about two or three a week, said Chandana Bulathsinhala, an aide to the local opposition lawmaker, adding steadily, relentlessly, to the area's estimated 5,000 casualties since the war's inception -- a staggering one in 30 people. 

Bulathsinhala estimates that 99% of the recruits sign up for economic reasons, with many schoolchildren now wanting to be soldiers rather than doctors or lawyers.

"War is always cruel, but the media has promoted good war news, so more people are encouraged to join," he said.

As families in the community confront the human toll, the war machine continues to draw in new recruits. At the Kuliyapitiya Urban Council complex in town, a bus ringed with loudspeakers and posters of fighting men lures new enthusiasts.

"When you come to the interview, bring your stuff and be ready to go," advises a nearby poster showing a soldier in a Rambo-style pose. 

A few miles away, Kusuma Gunawardana sits on a hard bed trying to make sense of it all, a cat curled at her side, tears running down her worn face. Her son, a soldier in the Sri Lankan army, has been missing since mid-January. Nationwide, the missing number in the thousands, the result of desertions, front lines that have shifted repeatedly and dense jungle that can decompose a body in rapid order.

Nor is she sure she can believe what the government news channels say. Her older son, also in the army, told her the situation is often significantly different from the rosy images beamed on the channels. She just wants her family back. "I can't think about what happened to my son," she said. "I believe he's still alive."

Down the road, Jayantha Perera, 33, has doubts about a quick end to the war, but for different reasons. It's been going on so long that to him the wrapping-up seems too fantastic. As he talks in a living room decorated with a military calendar and the family's foot-powered sewing machine, he remembers the pride he felt when his older brother Samantha left for the war. 

Samantha hasn't been heard from in more than a decade and is presumed dead, one of the 4,000 soldiers and 12,000 Sri Lankan civilians and fighters with the Liberation Tigers of Tamil Eelam missing in the war, according to estimates by the Assn. of War Affected Women, a civic group based in the city of Kandy.

As he talks, Perera's aging father suddenly erupts into a wail of grief. It happens two or three times a day, Perera says; he's been on a downward slide since his son's disappearance. The family no longer keeps pictures of Samantha around, except for one fading shot of his regiment, to avoid upsetting his father even more. 

Farther down the back roads of the community, posters glorify those who died as placards urge citizens to donate blood, using pictures of neighbors who have already signed up and shipped out as an incentive. "Brother you have not died, you bloom as a flower among us," reads a poster marking the death of a commando who died recently at Elephant Pass. 

A few feet from the commando with a chestful of ribbons, Koolitha Manchanayaka, 19, waits by the recruiting bus talking to friends after signing up. The teenager is accompanied by his father and a cousin and is ready to fulfill a dream he's had since he was 17. 

His parents were reluctant to let him go, he said, but he eventually persuaded them after promising to be careful. For added security, he wears a 
pirith cord, a string worn around the wrist, blessed by monks at a nearby Buddhist temple.

Sure, there is a risk that he will be captured or killed, he said. "It could happen to anyone, but I'm not scared," he said, his eyes alight with excitement. "This is the right time to go. If I'm not involved at this decisive time, there's no point."

The military added 40,000 recruits in each of the last two years, said Brig. Udaya Nanayakkara, a military spokesman, to reach the current 180,000 level for the armed forces.

Those with missing family members receive a death settlement after one year of about $750 for single soldiers and $1,500 for married, along with other pension and insurance payouts.

Laborer K.G. Salen Fernando, 63, of Galkapuyaya village, said his family didn't receive anything from the government when his son disappeared 17 years ago.

A decade or so back, the family finally conceded that their boy wasn't coming back, he said. But without ever seeing his body, the realization was very difficult to accept. "He died for the sake of the country, so I'm proud," the father said, through a toothless jaw. "But they didn't even give us 5 cents. We'd be happy if they paid us something."

Visaka Dharmadasa, the founder of the Assn. of War Affected Women, said the disappearance of one of her sons eight years ago was the catalyst for starting the group, which aims to make the government and the International Committee of the Red Cross more accountable on MIA issues. 

The association now numbers 2,000 members. Even though it's been nearly a decade since she last saw her missing son, she said she still waits expectantly. "There's always hope," she said. "It's not going to help anyone when you deny the existence of a person."

Gunawardana's agony is still fresh, as she reflects on Tamil mothers on the other side who must be experiencing some of the same pain.

"In the north, they're going through the same suffering we have," she said. "We are running out of boys in this country. We don't need a war with the north to lose more children."


Courtesy : LosAngels times  Reach Author : mark.magnier@latimes.com

Monday, February 16, 2009

The cost of war and the price of Victory

I happened to read an article in Telegraph.

Find the link below, it is an interview with managala samaweera, a dissent raising voice against pakses.


The cost of war and the price of Victory

My comments in telegraph :

Thanks peter for coming up with this article...
I recently called my aunt in Mannar, she says they are unaware of whats happening in SL..coz of entire MEDIA black-out.

One must understand the actual intend of SL Govt..

Systematically, they trying to destabilize instutitions either by issuing direct threats or intimidating them.

If a govt could issue threat to Foreigners, diplomats and INGOs, even denying UN to setup its office, threatening ICRC of dire consequences if its presence in vanni is found....what do you call this?

International community still wants evidence to raise its voice...For UN, the news is very minimal to act upon it...UN Secretary General endorses the Action of SL president based on the assurances he is giving.

What happened to all the INTERNATIONAL PACTS?. who first torn into pieces?. Why International community keeps its mouth shut when all that happened?

When there is clear evidence of Mass killings and systemic and systematic Genocide..there is nobody to raise their concern...

I know, the Entire world would come once everything been done and no one living in vanni.

If we go by SL Govts statements made about number of LTTE present in vanni...one would surely raise a question...how LTTE being in hundreds could manage this huge number of stranded people in vanni?. Even if they are armed, whats the possibility of holding them back? getting them moved along with them while they retreated from kili to mullai to puthukudiyiruppu...

Oh !! Is there no genuine intellectual who could raise it to the world to hear?.

We all know LTTE is outnumbered by SLA..and why should they bomb every inch of vanni?. Can't this "so called" world's best army as boasted by SL Govt, could blow them away with their mighty army in a jiffy?. Why should they resort to bombing of civilians?.

What more clear evident needed to take action against Srilankan top executives, when Defence Secretary openly justifies "bombing of hospital as legitimate target"...what more evidence the WORLD wants to take action...

Its really frustrating to LIVE begging these eunuchs (UN,INDIA,co-chairs) to take action...

Thursday, February 12, 2009

Short History Of Srilankan struggle

Short History Of Sri Lankan struggle, describes how Tamils were systematically stripped off their rights in Srilanka.

How much hardship they had to undergo before relying on "Freedom fight"....


Saturday, January 31, 2009

Getting due respect as Tamil in Srilanka?

We know that Muthukumaran has done a supreme sacrifice of giving his life for the cause of Tamils. He knew what he is doing?. How this news is being taken by chauvinist Srilankans. How these sinhalese are motivated towards Tamils?.

 please do click on this link to know what "comments" have been for the NEWs of Muthukumaran's  martyrdom.


Oh holy cow! World !!! Do you still advocate to live amicably with these chauvinists?

Monday, December 8, 2008

WAR on TERROR? (updated)

For past few months, I have been concentrating on articles and news items on "War on Terror" and "Terrorism"...

Terrorism - I feel, this word is used politically by those in "Authority" against those "who oppose them". The way the Imperial goverments have framed/shaped the "world view" greatly assisted by large portion of propaganda taken forward by media. Repeated well "worded propaganda" has already done its job very well tilting the "Mass opinion" towards those machineries.

There are very few meek voices heard against such oppressors in trying to bring about the TRUTH.Even "world bodies" which supposed to be NEUTRAL and ARBITRATOR almost ALWAYS REMAIN a MUTE spectator. Why?. What could be the reason?. Why UN doesn't actually intervene and contempt such heinous acts?.Is it that UN doesn't have any power to intervene when inhuman acts of mass killings and genocide happening. who stop them from intervening?. Is there any other world body that exists on earth or Universe which could do so?.

As a normal citizen of sovereign country, I may now feel SAFE, but what if the same starts happening to me and my fellow country men?. I try my best to see the "politics" behind all this atrocities, the motives of each parties involved in conflict.

In a broder perspective, Why would one man have to or Need to kill another?. or one faction of people have to go against other faction of people, like that happened in Gujarat ( I here mean, both hindus and muslims), Bosnia, Iraq, Iran, palestine and Isreal. Not least the current heated conflict happening in Lanka.

pictures speak more than words, Following are some of the footages I happened to see in youtube, for your view.


  • "The Killing Zone"


more videos will be uploaded later