Showing posts with label kaadhal. Show all posts
Showing posts with label kaadhal. Show all posts
Tuesday, September 25, 2012
அனுமதி- தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal
அனுமதி
------------
உன்னில் நான்
வேறூன்றியுள்ளதாய்
சொன்னாயே நீயன்று !!!
பின் ஏன் என்னை
உன் அநுதின வாழ்வில்
என்னொருயடிகூட
உள் நுழைய அனுமதி
மறுக்கிறாயே நீயோயின்று!!!
Labels:
kaadhal,
tamil kavithaigal,
அநுதினம்,
அனுமதி,
காதல்,
காதல் கவிதைகள்,
தமிழ் கவிதைகள்,
வேர்
Wednesday, September 19, 2012
Tuesday, September 18, 2012
Wednesday, August 22, 2012
சுமை- தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal
சுமை
--------
திடுக்கிட்டு பயந்து சொன்னாய்
நான் மிகக் கனமென்று
தினம் தினம் சுமக்கிறேனே
உன்னை என் நெஞ்சில்
இதற்காய் என்ன சொல்வாய்?
--------
கையில் உன்னை ஏந்தியபோது
திடுக்கிட்டு பயந்து சொன்னாய்
நான் மிகக் கனமென்று
தினம் தினம் சுமக்கிறேனே
உன்னை என் நெஞ்சில்
இதற்காய் என்ன சொல்வாய்?
Labels:
kaadhal,
kaadhal kavithaigal,
kanam.,
sumai,
tamil kavithaigal,
கனம்,
காதல்,
காதல் கவிதைகள்,
சுமை,
தமிழ் கவிதைகள்
Friday, August 17, 2012
யுகங்கள் - தமிழ் காதல் கவிதைகள் -- Tamil Kaadhal Kavithaigal
யுகங்கள்
-------------
வானில் வட்ட நிலா
மறுமுறை தோன்ற
ஓர் பகலே!!!
சுட்டெரிக்கும் சூரியனுக்கோ
ஓரிரவே!!
உனைபிரிந்து மறுநாள்
வருவதற்க்குள்
கடினமாய் கடந்திடுதே
பல யுகங்கள் !!!
-------------
வானில் வட்ட நிலா
மறுமுறை தோன்ற
ஓர் பகலே!!!
சுட்டெரிக்கும் சூரியனுக்கோ
ஓரிரவே!!
உனைபிரிந்து மறுநாள்
வருவதற்க்குள்
கடினமாய் கடந்திடுதே
பல யுகங்கள் !!!
Labels:
kaadhal,
kavithaigal,
tamil kavithaigal,
காதல்,
காதல் கவிதைகள்,
தமிழ் கவிதைகள்,
யுகங்கள்
மௌனம் - தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal
மௌனம்
-------------
என்னுடன் நீயிருக்கும்
தருணங்களில் வேகங்காட்டும்
என் கடிகை!
நீ செல்லும்
அத்தருணத்திலே
என் மனம்போல்
மௌனிப்பதேன்!!
Labels:
kaadhal,
tamil kavithaigal,
கவிதைகள்,
காதல்,
தமிழ்,
தமிழ் கவிதைகள்
Tuesday, August 7, 2012
Tamil Kavithai
உறவு
நண்பர்களாய் சந்தித்து
காதலர்களாய் பயணித்து
கணவன் மனைவி போல்
வாழ்ந்த வாழ்வு
“தொடர்பு” என்ற ஒற்றைச் சொல்லில்
கள்ளமாய் முடிவுற்றது தினசரிகளில்.
நண்பர்களாய் சந்தித்து
காதலர்களாய் பயணித்து
கணவன் மனைவி போல்
வாழ்ந்த வாழ்வு
“தொடர்பு” என்ற ஒற்றைச் சொல்லில்
கள்ளமாய் முடிவுற்றது தினசரிகளில்.
Labels:
kaadhal,
love,
relationship,
tamil kavithaigal,
உறவுகள்,
கவிதைகள்,
காதல்,
தமிழ் கவிதைகள்,
வாழ்க்கை
Wednesday, January 25, 2012
தமிழ்கவிதை - Tamil kavithai
வரம்
நினையாததைத் தந்து
நித்திலம் போல
நெஞ்சத்தில் நிலைத்து
நின்று நித்தமெனக்கு
நெக்குருகி யாம்
தந்த தரிசனங்கள்
வகை எவ்வகை!!!
Labels:
kaadhal,
tamil kavithaigal,
காதல்,
தமிழ் கவிதைகள்,
வரம்
Subscribe to:
Posts (Atom)


