Saturday, October 16, 2010

War on Democracy - Film by John Pilger

I am posting this film* as to get a different perspective of the world around us. It is not the world we see is always real...there exists different perspectives of the world.

Democracy - Its mainly a pseudo we mainly see all around us.

Freedom - Like a cow tied to a longer rope. (remember having read somewhere).
It is just all about your Fcuking feeling!!!.

Now to Film,

Part 1


Part 2


Part 3



Part 4


Part 5


Part 6


Part 7


Part 8


Part 9


Part 10



*Disclaimer:
Viewers and readers, this film is a link taken from youtube, if in any case, youtube decides to remove the clips, it may not be available for your view as well. These videos are posted for the sake of and getting the perspective of other side. there is not any other agenda , hidden or otherwise.

Sexual abuses of Children

Thanks to the video clip posted on Reemus's blog which prompted me to have this post. Clip is here for your view...



I wanted to write about "Child abuses" in general and "sexual abuses" in particular. But I decided to refrain from doing so after posting this video here. As that might not convey the message sunitha krishnan trying to emphasis. Thanks to Sunita !


Wednesday, June 2, 2010

A Note on 'Goal Setting '

Oh! Now you wanna set a goal for yourself. Often we set a goal which we fail to meet. Common problem is we are not very specific about what we want to achieve? or where do we want to reach?.

Reasons are there to go astray from the direction of goal, if the goals are not measurable at any point of time, we lose our focus.

A major reason could also be that we think of ourselves high or we tend to set a goal which is not acheivable within the stipulated time.Its always better to set a achievable goal.

Probably, if we keep in mind the following note when setting a goal might help a lot.


Just be "SMART"

S - Specific

M - Measurable

A - Achievable

R - Relevant

T - Time bound (Time dimension)

Thursday, May 13, 2010

தலையங்கம்: நம்பிக்கைத் துரோகிகள்...(தினமணி தலையங்கம் உணர்திடும் உண்மை என்ன? )


தினமணி தலையங்கம் உணர்த்திடும் உண்மை என்ன?

தலையங்கம்

தலையங்கம்: நம்பிக்கைத் துரோகிகள்...


First Published : 13 May 2010 12:00:00 AM IST

Last Updated : 13 May 2010 01:14:06 AM IST

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நடந்த போர் முடிந்து ஓராண்டு நிறைவடையும் இந்த நேரத்தில் வேறொரு விதமான தாக்குதலை தமிழர்கள் மீது தொடுத்திருக்கிறது ராஜபட்ச அரசு.தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு கெüரவமான பிரதிநிதித்துவம் அளித்துவந்த விகிதாசார பிரதிநிதித்துவ முறையைக் கைவிடுவதற்கு இப்போதுள்ள அரசியல் சட்டத்தைத் திருத்துவது என்பதுதான் அது.இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடைப்பிடிக்கப்படும், தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடிக்கும் வேட்பாளரே வெற்றியாளர் என்ற தேர்தல் முறைக்கு இலங்கையும் மாறவிருக்கிறது.மேலோட்டமாகப் பார்க்கும்போது இதில் என்ன குறை என்றே கேட்கத் தோன்றும். இந்தியாவைப் போல பல்வேறு மொழி, இன குழுக்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை என்றாலும் இலங்கையில் சிங்களர், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற 3 இனங்களே முக்கியமானவை. கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேறிய கடும் உழைப்பாளிகளின் வளர்ச்சியை சிங்களர்களால் சகித்துக் கொள்ள முடியாமல் போனதால்தான் அங்கு இனப் பகையே மூண்டது.இப்போது தமிழர்களின் பகுதிகளில் சிங்களர்களைக் குடியமர்த்தும் நடவடிக்கைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேகவேகமாக நடந்து வருகின்றன. அதற்காகவே இன்னமும் ஏராளமான தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் விட்டுவிட்டுப் போன ஊர்களிலும் வீடுகளிலும் இப்போது சிங்களர்கள் குடியிருக்கின்றனர். விவசாயம் செய்யவும் அவர்களுக்கு நிலங்கள் தரப்படுகின்றன. இந்தப் பின்னணியில்தான் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளரை வெற்றியாளராக அறிவிக்க சட்டம் திருத்தப்படுகிறது. தமிழர்களின் பகுதிகளில்கூட சிங்கள வேட்பாளர் அதிக எண்ணிக்கையில் வாக்குகளைப் பெறுவது என்பது இனி சாத்தியமே. சிங்களர்களைக் குடியேற்றுவதால் மட்டும் உடனடியாக இதைச் சாதிக்க முடியாது என்பதால், இப்போதுள்ள நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளையும் பிரித்து மறுவரையறை செய்யும் பணியும் தொடங்கவிருக்கிறது.அதில் தமிழர்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதி ஒரே தொகுதிக்குள் வராமல் சிங்களர்கள் பெரும்பான்மையினராக உள்ள தொகுதிகளில் பரவலாகச் சேர்க்கப்படும் முயற்சிகள் தொடங்கிவிட்டன.225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்குப் பிரதிநிதித்துவம் குறைந்துவிடுமே என்று கூறுவோருக்குப் பதில் அளிக்கவே, 25 உறுப்பினர்களைக் கொண்ட செனட் என்ற மேலவையைக் கொண்டு வரப்போவதாக அரசு அறிவித்துள்ளது. இதில் அறிஞர்களும்,சிறுபான்மைக் குழுக்களின் பிரதிநிதிகளும் இடம் பெறுவர் என்கிறது அரசு. இதில் அரசின் நியமன உறுப்பினர்களும் இருப்பார்கள்.என்னதான் பிரதிநிதித்துவம் தரப்பட்டாலும் இந்த அவைக்கு அதிகாரங்கள் குறைவுதான். எனவே இதில் இடம் பெறுகிறவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டாலும் கூட இந்த அவையின் அந்தஸ்து என்பது நாடாளுமன்றத்தைப் போல இல்லை என்பது வெளிப்படை.அதிபராக இருப்பவர் இருமுறைதான் அந்தப் பதவிக்கு வர முடியும் என்று இப்போதுள்ள அரசியல் சட்டத்தைத் திருத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இது, இப்போதுள்ள அதிபர் மகிந்த ராஜபட்சவை ஆயுள்கால அதிபராக்கும் முயற்சி என்றே கூறிவிடலாம்.இந்த திருத்தங்களின் நோக்கம் எல்லோருக்கும் தெரிந்த நிலையில், இனப் பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில்தான் இந்த நடவடிக்கைகள் என்று இலங்கை அரசு கூறுவதுதான் இரக்கமற்ற நகைச்சுவை.இலங்கை இனப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண ராஜீவ் காந்தியும் ஜெயவர்த்தனவும் செய்துகொண்ட ஒப்பந்தம் பற்றி இப்போது பேச்சே கிடையாது.தமிழர்களை இலங்கை மீது உரிமையுள்ள இனமாக அங்கீகரிக்கும் பேச்சோ, வடக்கும் - தெற்கும் அவர்களுடைய பாரம்பரிய தாயகம் என்பதை ஒப்புக்கொள்ளும் பெருந்தன்மையோ, தமிழர்களின் பகுதிகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்கி வளப்படுத்தும் நோக்கமோ, வடக்கையும் தெற்கையும் இணைத்து தமிழர்களின் கோரிக்கைகளை முழுமையாக இல்லாவிடினும் ஆறுதல் கொள்ளும் வகையிலாவது நிறைவேற்றும் நல்லெண்ணமோ இலங்கை அரசுக்கு இல்லை என்பது அப்பட்டமாக வெளிப்படுகிறது.இந்த நிலையில்,கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தமிழர்களுக்கு இலங்கை அரசு எத்தகைய சலுகைகளையும் சமவாய்ப்புகளையும் இனி அளிக்கப்போகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.தமிழர்களைத் தங்களுடைய சகோதரர்களாக பாவிக்காமல் எதிரிகளாகவே கருதுகிறது இலங்கை அரசு என்று அதன் சில நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.ராணுவத்துடனான போரில் இறந்த வீரர்களின் சமாதிகளை வடக்கிலும் கிழக்கிலும் அமைத்த விடுதலைப் புலிகள், மாவீரர் தினத்தில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திவந்தனர். இப்போது அந்தச் சமாதிகளை இடித்து அப்புறப்படுத்திவிட்டு இலங்கை ராணுவ வீரர்களுக்கு நினைவிடங்களை அமைத்து வருகிறது இலங்கை அரசு. தமிழர்களோடு சமரசமாகப் போக வேண்டிய அவசியமும்கூட, கடமையும் தங்களுக்கு இருப்பதாக இலங்கை அரசு கருதவில்லை என்பதையே இந்தச் செயல்கள் உணர்த்துகின்றன.இலங்கையில் இப்போது நிலவும் அதிபர் ஆட்சிமுறை என்பதே பெரும்பான்மையினரின் ஆட்சிமுறை என்பதுதான் உண்மை. பெரும்பான்மை சிங்களவரின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே, அமெரிககாவில் பராக் ஒபாமா அதிபரானதுபோல, ஒரு தமிழர் இலங்கையின் அதிபராக முடியும். இப்போது நாடாளுமன்றத்திலும் தமிழர்களும் சிறுபான்மையினரும் குரலெழுப்ப முடியாத நிலைமைக்கு புதிய அரசியல் சட்டத்திருத்தம் வழிகோலப் போகிறது.இத்தனைக்கும்பிறகு இந்திய அரசு இது அன்னிய நாட்டு விவகாரம் என்று தலையிடாமல் தவிர்ப்பது ஏன் என்பதும், அப்பாவி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படத் தயங்குவது ஏன் என்பதும் புதிராக இருக்கிறது. "விடுதலைப் புலிகளைத்தான் எதிர்க்கிறோம். அப்பாவி ஈழத் தமிழர்களை அல்ல' என்று சொன்னதெல்லாம் பொய்தானே?தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா.

Thursday, April 22, 2010

Tamil kavithaigal

எ(உ)ன் வானின் நிலா !!


என் வானின் நிலா நீ !
நிலா என்றதாலேயா - என்
ஒவ்வொரு இரவும் புதிதாயிருகிறது !

பௌர்ணமியாய்
அம்மாவாசையாய் - இதற்கிடையில்
வளர்வதும் தேய்வதுமாய் !

வானில் நிலா நீயல்ல
பின்பே உணர்ந்தேன்
நானே யதுவென்று !

அதனால் தானோ
வளர்வதும் தேய்வதுமாய்
நானும் என்னிரவுகளும்!

நிலவல்ல நீயெனக்கு
எனை போர்த்தும் வானம் - உன்னிலே
ஒளிர்வதும் மறைவதுமாய் நான் !

உன் பரந்த மனதில்
எனக்குமோர் இடம்கொடுத்தாய்
வானில் நிலவாய் !

Thursday, February 18, 2010

Friday, February 12, 2010

Tamil kavithaigal

மெல்ல கொல்லும் விஷம்
=======================

என்னை மெல்ல கொல்லும் விஷம்

நீ ஒரு அமுதவிஷம் தான்


உன்னை விரும்பியே நான்


குடிக்கிறேன் உன் காதலுடன்


கல் நெஞ்சனையும் கரைத்திடும்


காயங்கள் பல கொடுத்திடும்


இருப்பினும் தீபம் நோக்கிய ஈசல்போல்


தெரிந்தே விழுகிறேன் உன் மேல் - காதலே


இதற்க்காய் இறுமாந்திராதே


என்னவள் காதலோ இதற்க்கும் மேலே


உன்னையல்ல காதலே - உன்


காதலையே நாங்கள் காதலிக்கிறோம்!!

Friday, February 5, 2010

HOW-TO :Generating money out of thin air?

You may be amazed after viewing this video, How this system works amazingly well and feeding a large number of people?. How it has turned out to be a world phenomenon?. "Globalization" a buzz word, how does it contribute to this money generation machine?.

Is globalization a sweet coated word for 'modern slavery', whatever, just watch the movie, its bit lengthier, but it worth watching to understand "How money is generated out of thin air?"


Wednesday, January 13, 2010

What do we call it?

GOD and RELIGION - Can it be?

Here are some of the videos that would hopefully enhance readers' idea of GOD.

GOD and RELIGION created


Who GOD is?

Tamil kavithaigal

முழுமை
========

உன்னழகிய மதிமுகத்தை


பவுடர் போட்டு மறைக்கிறாய் நீ !


உன்னிரு செவ்விதழ்களை


வர்ணம் பூசி மறைக்கிறாய் நீ !


உன் வேல் விழிகளை


மையிட்டு மறைக்கிறாய் நீ ! - ஆனால்


என்னிடம் உன்னை மட்டும்


முழுமையாய் மறைப்பதில்லையே அதேன்?




Tamil kavithaigal

அப்பாவி
========

என்னை உன்னுலகில்


தொலைத்துவிட்டு


என்னுலகில்


தேடுகின்ற நான்


அப்பாவி அல்லவா?

Tamil kavithaigal

இடை வெளி
============

நீ தொட்டபோதெல்லாம்


நான் வேண்டாமென்றது


உன்னையல்ல அன்பே !


நம் இருவருக்கிடையே


இருந்த இடைவெளியைத்தான் !!

Tamil kavithaigal

கல்லறைகள்
===========

மண்ணுக்குள் முகம் புதைக்கும்


நெருப்புக் கோழ்யாய் - என்


நெஞ்சுக்குள் முகம் புதைத்த


அக்கணத்தில் உடைந்தன கல்லறைகள்


என் மனக்கல்லறைகள்.