Wednesday, January 25, 2012

தமிழ்கவிதை - Tamil kavithai

வரம்

நினைக்கும் போது வந்து


நினையாததைத் தந்து

நித்திலம் போல

நெஞ்சத்தில் நிலைத்து

நின்று நித்தமெனக்கு

நெக்குருகி யாம்

தந்த தரிசனங்கள்

வகை எவ்வகை!!!