Wednesday, January 13, 2010

Tamil kavithaigal

இடை வெளி
============

நீ தொட்டபோதெல்லாம்


நான் வேண்டாமென்றது


உன்னையல்ல அன்பே !


நம் இருவருக்கிடையே


இருந்த இடைவெளியைத்தான் !!

No comments: