என் இதயம்
கூட
கல்லறை தான்
உன் நினைவுகளை அதில்
புதைத்து
இருப்பதால் !!!
( நன்றி : றதன் )
Showing posts with label kaadhal kavithaigal. Show all posts
Showing posts with label kaadhal kavithaigal. Show all posts
Monday, September 24, 2012
Wednesday, September 19, 2012
Tuesday, September 18, 2012
Wednesday, August 29, 2012
Wednesday, August 22, 2012
சுமை- தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal
சுமை
--------
திடுக்கிட்டு பயந்து சொன்னாய்
நான் மிகக் கனமென்று
தினம் தினம் சுமக்கிறேனே
உன்னை என் நெஞ்சில்
இதற்காய் என்ன சொல்வாய்?
--------
கையில் உன்னை ஏந்தியபோது
திடுக்கிட்டு பயந்து சொன்னாய்
நான் மிகக் கனமென்று
தினம் தினம் சுமக்கிறேனே
உன்னை என் நெஞ்சில்
இதற்காய் என்ன சொல்வாய்?
Labels:
kaadhal,
kaadhal kavithaigal,
kanam.,
sumai,
tamil kavithaigal,
கனம்,
காதல்,
காதல் கவிதைகள்,
சுமை,
தமிழ் கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)



