Showing posts with label kaadhal kavithaigal. Show all posts
Showing posts with label kaadhal kavithaigal. Show all posts

Wednesday, August 29, 2012

மதி !


யார் சொன்னது
நிலா ஒளிரும் தேயுமென
தினம் தினம்
என் கண்முன்
முழுமதியாய் ஒளிருமிவள் யாரோ!!!

இம்மண்ணில்
பிரியமாய் இறங்கிய
இம்மதியின் மதிகண்டோ
வானின் நிலா வெட்கி
மறைகிறதோ!!!

Wednesday, August 22, 2012

சுமை- தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal

சுமை
--------

கையில் உன்னை ஏந்தியபோது

திடுக்கிட்டு பயந்து சொன்னாய்

நான் மிகக் கனமென்று

தினம் தினம் சுமக்கிறேனே

உன்னை என் நெஞ்சில்

இதற்காய் என்ன சொல்வாய்?