Wednesday, August 29, 2012

மதி !


யார் சொன்னது
நிலா ஒளிரும் தேயுமென
தினம் தினம்
என் கண்முன்
முழுமதியாய் ஒளிருமிவள் யாரோ!!!

இம்மண்ணில்
பிரியமாய் இறங்கிய
இம்மதியின் மதிகண்டோ
வானின் நிலா வெட்கி
மறைகிறதோ!!!

No comments: