skip to main |
skip to sidebar
அடியேய்!
மனம் கொய்தவளே!
நினைவுகளை
படிமங்களாயும்
பழம் படிமங்களை
மீள் உயிர்களாயும்
மாற்றிடும்
மாயலோக கன்னியோ - நீ!!!
வாழ்வு
-----------
என்
உயிரிலும்
உணர்விலும்
நினைவிலும்
உறைந்து விட்டாய்
நீ!
நான்
உயிர்
வாழ்ந்ததும்
வாழ்வதும்
வாழ நினைப்பதும்
உன்னாலே !!
என் இதயம்
கூட
கல்லறை தான்
உன் நினைவுகளை அதில்
புதைத்து
இருப்பதால் !!!
(
நன்றி : றதன் )