Saturday, October 6, 2012

வாழ்வு- தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal

வாழ்வு
-----------

என்


உயிரிலும்

உணர்விலும்

நினைவிலும்

உறைந்து விட்டாய்

நீ!


நான்

உயிர்

வாழ்ந்ததும்

வாழ்வதும்

வாழ நினைப்பதும்

உன்னாலே !!

No comments: