Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

Thursday, November 1, 2012

படித்ததால் தெரிந்து கொண்டது - பாலிண்ட்ரோம்

தமிழில் காணக் கிடைக்கும் ஒரு பாலிண்ட்ரோம் (இதற்க்கான தமிழாக்கம் என்ன?) திருஞான சம்பந்தரால் எழுதப்பட்டதாக படித்ததில் தெரிந்து கொண்டது.


“யாமாமா நீ யாமாமா யாழீ காமா காணாகா காணா காமா காழீயா மாமாயா நீ மாமாயா !”


பொருள் : சிற்றுயிரான நாங்கள் கடவுள் என்றால், பொருந்துமா? நீ ஒருவனே கடவுள் என்றால், பொருந்தும். ( சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் - பாகம் IV, பக் - 121)                                                    

Tuesday, September 25, 2012

வித்தியாசம்- தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal

வித்தியாசம்
-----------------

கடவுளுக்கும்

காதலியே உனக்கும்

கண்டேனே வித்தியாசம் !!

என் பார்வையில்

நீயோ எங்கும் !!

கடவுளோ?