தமிழில் காணக் கிடைக்கும் ஒரு பாலிண்ட்ரோம் (இதற்க்கான தமிழாக்கம் என்ன?) திருஞான சம்பந்தரால் எழுதப்பட்டதாக படித்ததில் தெரிந்து கொண்டது.
“யாமாமா நீ யாமாமா யாழீ காமா காணாகா காணா காமா காழீயா மாமாயா நீ மாமாயா !”
பொருள் : சிற்றுயிரான நாங்கள் கடவுள் என்றால், பொருந்துமா? நீ ஒருவனே கடவுள் என்றால், பொருந்தும். ( சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் - பாகம் IV, பக் - 121)
Showing posts with label writer sujatha. Show all posts
Showing posts with label writer sujatha. Show all posts
Thursday, November 1, 2012
Subscribe to:
Posts (Atom)