Monday, October 8, 2012

படித்ததில் பிடித்தது - தமிழ் காதல் கவிதைகள்

கூப்பிடு தொலைவில் நீ

என்ன சொல்லிக்

கூப்பிடுவது என்ற

தயக்கத்தில் நான்.

தெரிந்துகொள்ளும் ஆசை

காதலாகிப் போனது.

                 ( நன்றி : இரா. சரவணன்)

No comments: