Wednesday, August 15, 2012

படித்ததில் பிடித்தது - தமிழ் காதல் கவிதை

இதயமும் இடைவெளி

விட்டுத்தான்

துடிக்கும் அந்த

இடைவெளியும் உன்னைப்

பற்றித்தான்  நினைக்கும்...!!!


( நன்றி : இரத்தன்)

No comments: