Thursday, October 27, 2011

Tamil kavithaigal

சந்தேகம்
========

சிறைவாசமிருந்து மீண்ட

சீதைக்கே சிதைமூட்டினான்

கண்டதும் காதலில் விழுந்த

அவள்தன் காதல் கணவன் !!!


பொம்பியா சீசரின்

நம்பிக்கைக்குரிய

மனைவிதான் இருப்பினும்

கிடைத்த பரிசு

அவளுக்கு என்னவோ?


புகைபோலிருப்பின்

தீ இருந்தே தீருமா?

இலவம் பஞ்சின் மேல்

கண் வைத்து

காத்திருக்கும் கிளி

இதில் இலவத்தின்

பங்குதான் என்னவோ?

No comments: