இன்று கவிஞர் வாலி “கலைஞரை” பற்றி புனைந்த கவிதைகள் புத்தகம் (136 பக்) படிக்க நேர்ந்தது. அவற்றில் கவிஞர் கையாண்ட சில வார்த்தைகளும் அதன் பொருளும். இவை எமக்குப் புதிது!!! உமக்கு??
புதிய சொற்கள் பொருள்
- மதலை மகன் (குழந்தை)
- குதலை குழந்தை மொழி (மழலை)
- மன்பதை மனிதகுலம்
- ஒக்கல் இடுப்பு
- கஞ்சுகம் அங்கி/சட்டை
- குப்பாயம் சட்டை / கவசம் போன்ற உடை
- சீயம் வெல்லத்தால் செய்யப்படும் இனிப்பு
- தகவு பெருமை
- பரல் விதை
- இமிழ் தழை
No comments:
Post a Comment