Thursday, September 13, 2012

படித்ததில் பிடித்தது - தமிழ் காதல் கவிதைகள்


நீ வரும் வரை

உன்னைத் தேடுகிறேன்

நீ வந்த பிறகு

என்னைத் தேடுகிறேன்.

No comments: