’யா ரப் (இறைவனே)!
நீ என்னை
நான் செய்த பாவங்களுக்காக
தண்டிக்க நினைத்தால்,
அந்தக் கணக்கில்,
நான் செய்ய நினைத்து செய்யாமல் விட்ட
எத்தனையோ பாவங்களைக்
கழித்துக்கொண்டு விடு’.
- மீர்ஸா காலிப்
-- குஷ்வந்த் சிங் இந்த கஸலை தனது புத்தகமொன்றில் மேற்கோள் காட்டியிருப்பதாக எழுத்தாளர் சாரு நிவேதிதா தனது “சினிமா சினிமா” புத்தகத்தில் (பக். 38, உயிர்மை வெளியீடு) குறிப்பிட்டுள்ளார்.
Showing posts with label உருது கஸல். Show all posts
Showing posts with label உருது கஸல். Show all posts
Tuesday, February 5, 2013
Subscribe to:
Posts (Atom)