Tuesday, February 5, 2013

படித்ததில் பிடித்தது - உருது கஸல் பாடல் (தமிழில்)

’யா ரப் (இறைவனே)!

 நீ என்னை

நான் செய்த பாவங்களுக்காக

தண்டிக்க நினைத்தால்,

அந்தக் கணக்கில்,

நான் செய்ய நினைத்து செய்யாமல் விட்ட

எத்தனையோ பாவங்களைக்

கழித்துக்கொண்டு விடு’.

                   - மீர்ஸா காலிப்

-- குஷ்வந்த் சிங் இந்த கஸலை தனது புத்தகமொன்றில் மேற்கோள் காட்டியிருப்பதாக எழுத்தாளர் சாரு நிவேதிதா தனது “சினிமா சினிமா” புத்தகத்தில் (பக். 38, உயிர்மை வெளியீடு) குறிப்பிட்டுள்ளார்.

No comments: