Friday, July 11, 2014

ஓரிடத்தில் - தமிழ் காதல் கவிதைகள்

ஓரிடத்தில்
============

பார்த்தால் பரவிடும் பரவசமும்
தொட்டால் துளிர்விடும் இன்பமும்
கட்டினால் ததும்பிடும் தழுவழும்
கிட்டினால் கிளைத்திடும் கிளர்ச்சியும்
விட்டால் விடாத வேதனையும்
காதலும் காமமும்
ஆதலும் சாதலும்
ஓரிடத்தில் - உன்னிடத்தில் !!!

No comments: