Thursday, February 14, 2013

படித்ததில் பிடித்தது - காதலர் உள்ளம்

சுனையிற் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
பிணைமான் இனி துண்ண வேண்டிக்--கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரம்என்ப, காதலர்
உள்ளம் படர்ந்த நெறி.
--ஐந்திணை ஐம்பது - மாறன் பொறையனார்.

No comments: