Saturday, October 17, 2015

மனம்

என்னை எல்லாம் கடந்து போகிறது...உன்னைத் தவிர...

தெளிந்த நீரோடையாய் மனம்.

முழுமை அடைந்த மனம் தெளிகிறது

இருவேறு கூறுகளற்ற ஒற்றைக்கூறாய் மனம்

ஒற்றைக் கொம்பில் தவம் செய்யும் குரங்காய் மனம்

நாயின் நிமிர்ந்த வாலாய் மனம்

தியானத்தின் மையப்புள்ளியில் நீ 

No comments: